தனி விமானம் மூலம் காதலருடன் கொச்சி சென்ற நயன்தாரா: என்ன காரணம்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நயன்தாரா, தனி விமானம் மூலம் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதை அடுத்து ஓணம் பண்டிகையை தனது காதலர் மற்றும் குடும்பத்தினர்களுடன் கொண்டாடுவதற்காக நயன்தாரா கொச்சி சென்றதாக தெரிகிறது. தற்போது பேருந்துகள் ரயில்கள் விமானங்கள் எதுவும் இயக்கப்படாத நிலையில் தனி விமானம் மூலம் காதலருடன் நடிகை நயன்தாரா கொச்சி சென்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வைரலாகி வருகிறது.

ஓணம் பண்டிகையை கொண்டாடி முடித்த உடன் சென்னை திரும்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாங்கள் பணிபுரிந்து வரும் படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது விக்னேஷ் சிவன் தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் ’அண்ணாத்த’ உள்பட ஒரு சில படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

முதலில் அம்மா, அப்புறம் அப்பா: கொரோனா மரணம் குறித்து தமிழ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

தனது நெருங்கிய தோழி ஒருவரின் அம்மா முதலில் கொரோனாவுக்கு பலியானதாகவும் அதனை அடுத்து நேற்று அவருடைய தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாகவும் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில், பேருந்து இயங்கும்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என்ற நடைமுறை இருந்த நிலையில், சற்று முன் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் மாவட்டங்க

பிகினி உடையை பிறந்த நாள் பரிசாக கொடுத்த பிரபல நடிகை! குவியும் கண்டனங்கள்

பிரபல நடிகை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு பிகினி உடையை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, அந்த உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது