பீச்சில் காற்று வாங்க போன நயன்தாரா.. கமெண்ட்களில் கவிதை இயற்றும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்தபடி பீச்சில் நயன்தாரா காற்று வாங்கியபடி நடக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவிதை வடிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தற்போதும் அவர் ’தி டெஸ்ட்’ ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ‘டியர் ஸ்டுடென்ட்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாராவுக்கு எட்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தான் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக அவரது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்தது.

அந்த வகையில் சற்று முன்னர் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்துக்கொண்டு பீச்சில் காத்து வாங்கும் புகைப்படம், கடைவீதியில் கைகோர்த்து கொண்டு நடக்கும் புகைப்படம், கோவில் தூண்களை ரசித்து பார்க்கும் புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை அவர் பதிவு செய்து சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 4 லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிம்பு பிரச்சனை முடிந்தது.. ரஜினியும் உள்ளே வந்துவிட்டார்.. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

விஜய் பட நாயகியை தட்டி தூக்கிய சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்..!

சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது 51 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு நாளை செம விருந்து காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிட தைரியம் இருக்குன்னா, எதிர்த்து கேட்க தைரியம் வரக்கூடாதா? 'பிடி சார்' டிரைலர்..!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'பிடி சார்' என்ற திரைப்படம் மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசைஞானியை சந்தித்த தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்.. மறைவுக்கு முன் பவதாரிணி செய்த சேவை..

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் அமைச்சரின் சமூக வலைதள பக்கத்தில்