ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்பட ஒருசில பிரபல நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் நவாஜூதீன் சித்திக். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சித்திக் இந்த படத்தில் இணைந்திருப்பது இந்த படத்தின் வட இந்திய வியாபாரத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபுதேவாவின் முதல் போலீஸ் பட டைட்டிலில் போலீஸ் அதிகாரி

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே நடந்து வந்தது.

பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் நான்: விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பும், அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரும் படிப்படியாக ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் அவரது 25வது படமான 'சீதக்காதி'

மாதம் ரூ.450 சம்பாதித்த நடிகரின் இன்றைய வருமானம் ரூ.850 கோடி! யார் அவர்?

மாதம் ஒன்றுக்கு வெறும் ரூ.450 மட்டுமே சம்பளமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெற்று வந்த நடிகர் ஒருவரின் இன்றைய வருமானம் வருடத்திற்கு ரூ.850 கோடி என்றால் நம்ப முடிகிறதா?

ஹாட்ரிக் வெற்றியை தருமா விஜய்-அட்லி கூட்டணி?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இணைந்த 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும்,

முதல் முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் அஜித்-விஜய் நாயகி

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ராசியான நாயகியாக இருந்தவர் சிம்ரன். 'வாலி', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'அவள் வருவாளா',உள்பட பல படங்கள் சிம்ரனின் வெற்றி படங்கள் ஆகும்