சூப்பர் ஸ்டார்களின் டுவீட்டுகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் அறிவிப்புக்கு தனது டுவிட்டரில் 'புதிய இந்தியா பிறந்தது என்று கூறி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவீட்டுக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார். மேலும் நாம் அனைவரும் தோளோடு தோளாக இணைந்து ஊழலற்ற, வளமான, தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்' என்ரு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதேபோல் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவின் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை கருப்புப்பணம், ஊழல், கள்ளநோட்டுக்கு ஆகியவற்றுக்கு முடிவு கட்டும்' என்று கூறியுள்ளார்.

More News

ரஜினியை அடுத்து பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கமல்

நேற்று பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 வாபஸ் என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து கிடைத்து...

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு திருமணம்

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த வெற்றிபடமான 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண்குமாருக்கு இன்று மதுரையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

தடையை தவிடுபொடியாக்கி நாளை வெளியாகிறது 'கடவுள் இருக்கான் குமாரு'

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படத்தின் ரிலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்...

கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய பிரபல நடிகரின் தந்தை காலமானார்

கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் ...

பிரதமரின் அறிவிப்பை அன்றே சொன்ன ரஜினி படம்

கருப்புப்பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.500, ரூ,1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை இன்று ஏற்படுத்தியுள்ளது.