அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

’துருவங்கள் பதினாறு’ என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதனை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட நாட்களுக்கு முன்னரே அதாவது 41 நாட்களில் இயக்குனர் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.

அரவிந்தசாமி ஸ்ரேயா சரண் சந்தீப் கிஷான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த 2017ஆம் ஆண்டே வெளிவர வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் திடீரென இந்த படத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக அந்த படம் முடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படம் ரிலீசாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அருண்விஜய் நடித்து வரும் ’மாபியா’ என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படமும் வெகு விரைவில் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி

வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூர்யாவுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 38வது திரைப்படமான 'சூரரைப்போற்'று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

திருமணமான சில நாட்களில் 100 பவுன் நகைகளுடன் காதலனுடன் மாயமான மணப்பெண்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரு சில நாட்களில் காதலனுடன் 100 பவுன் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதுமா? ஹெச்.ராஜா

குடியுரிமை சட்டம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 'வாக்கு வங்கிக்காக குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது