ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ஆளுனர் மாளிகை புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சற்றுமுன் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். இன்று புனே செல்வதற்காக அவர் சென்னை விமான நிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?

சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

பாலியல் புகாரில் வைரமுத்து: சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக தன்னுடைய இளவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த கசப்பான அனுபவத்தையும், தனக்கு நெருக்கமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் அசம்பாவித சம்பவங்களையும்

ரகசிய திருமணமா? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. விஜய்யின் 'சர்கார்' விஷாலின் 'சண்டக்கோழி 2' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சி: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

'குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சித்ததாக பிரபல நடிகை ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.