நாகசைதன்யா-சமந்தா காதலை முதன்முதலில் தெரிந்து கொண்ட வில்லன் நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,October 04 2016]

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் காதல் செய்து வருவதும், இருவரும் விரைவில் முறைப்படி திருமணம் செய்ய இருப்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நாக சைதன்யா தனது காதலை முதன்முதலில் யாரிடம் தெரிவித்தார் தெரியுமா, அவருக்கு நெருங்கிய உறவினராகவும் நண்பராகவும் இருந்து வரும் 'பாகுபலி' வில்லன் ராணாவிடம் தானாம்.
தனது வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் தான் ராணாவுடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதைப்போலவே தனது பெற்றோர்களுக்கு தெரியும் முன்பே, ராணாவிடம் இந்த விஷயத்தை நாகசைதன்யா கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமந்தா சமீபத்தில் இந்து மதத்திற்கு மாறியதையும் நாக சைதன்யா மறுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு பூஜையில் சமந்தா கலந்து கொண்டதாகவும், அந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

More News

ஜி.வி.பிரகாஷின் 'KIK'இல் இணைந்த ஜீவா

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் வெற்றி பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கடவுள் இருக்கான் குமாரு.

சென்னையில் 'பைரவா' திருவிழா. இன்று முதல் ஆரம்பம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.

'தேவி', 'றெக்க' படங்களின் ரன்னிங் டைம்

வரும் ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்...

சத்யம் சினிமா வளாகத்தில் விஜய்சேதுபதியின் சாதனை

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட மாதம் ஒன்று வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி வெளியாகும்...

தமிழ் திரையுலகில் நடிகர்களே இல்லாத முதல் தமிழ் படம்

தமிழ் திரையுலகில் ஜோதிகா நடித்த 'சினேகிதியே' திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே ஆண் பாத்திரங்கள்