இந்த வயதிலும் சின்னப்பெண் மழையில் குடை பிடித்தவாறு டான்ஸ் ஆடும் நதியா: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

நடிகை நதியா கடந்த 90களில் பிரபலமான நடிகையாக இருந்தபோது அவரது படங்களில் பெரும்பாலும் மழையில் டான்ஸ் ஆடும் நடன பாடல் ஒன்று இருக்கும் என்பதும் அந்தப் பாடல்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையில் குடை பிடித்தவாறு டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை நடிகை நதியா பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் மழை நேரத்தில் ஒரு பாடல் என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடிகை ராதிகா சரத்குமார் உள்பட பலர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நதியாவுக்கு தற்போது 54 வயதாகியுள்ள நிலையில் இந்த வயதிலும் அவர் சின்னப்பெண் போல் மழையில் ஆடும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை நதியா தற்போது த்ரிஷ்யம் 2’ தெலுங்கு பதிப்பில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதும் ‘பாபநாசம் 2’ படத்திலும் கமல்ஹாசன் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அதிகாரபூர்வ் அறிவிப்பு!

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

பங்களாவில் வசித்து, பன்னீரில் குளித்த குடும்பம்...! முதல்வரிடம் உதவி கேட்டு மனு....!

தமிழ் திரையுலகில் முதன்முதலாக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் தான் தியாகராஜ பாகவதர். கடந்த 1944 - ஆம் ஆண்டு தீபாவளி அன்று, ரிலீசான படம்தான் காளிதாஸ்

'டிக்கிலோனா' பட இயக்குனருக்கு திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன சந்தானம்!

நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பிய கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு இன்றி வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பி உள்ளதாக

கொரோனாவால் இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவன், மனைவியை வெட்டி கூறுபோட்ட கொடூரம்!

ஆந்திரா மாநிலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அருகே அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்ட சடலம்