இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள்.. ப்ரியா மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Wednesday,November 16 2022]

இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு சமீபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது என்பதை நேற்று பார்த்தோம்.

ப்ரியாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய நிலையில் திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் மரணம் குறித்து கூறியிருப்பதாவது:

“என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள், அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

'தளபதி 67' வியாபாரமும் தொடங்கிவிட்டதா? சுவாரஸ்யமான தகவல்!

தளபதி விஜய் நடித்த 66வது  திரைப்படமான 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பே தற்போது தான் முடிவடைந்து பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரக்சிதாவுக்கு அம்புவிட கற்று கொடுக்கும் ராபர்ட். வேற லெவல் கெட்டப்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளர் ரக்சிதாவுக்கு அம்பு விட கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா மணிகண்டன்? பிக்பாஸ் குழுவினரின் திடீர் சோதனையால் பரபரப்பு

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டனுக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நயன்தாராவின் பிறந்த நாள் சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன்

நீண்ட இடைவெளிக்கு விஜய்சேதுபதி படத்தில் ரீஎண்ட்ரி ஆகும் பிரபலம்.. வைரல் புகைப்படம்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி படத்தில் பாடல் ஒன்றை பிரபல பாடகர் ஒருவர் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.