என்ன தலையை சீவிடிவியா நீ? பாலாஜியின் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,August 15 2018]

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு இரண்டு பேர்களாக சண்டை போட்டு வருவது தெரிந்ததே. மகத்-டேனியல், மகத்-ஐஸ்வர்யா, என ஜோடி போட்டு சண்டை போட்டு வந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாலாஜி-மும்தாஜ் மற்றும் மகத்-ரித்விகா சண்டை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் 'அவங்ககிட்ட பேச எனக்கு என்ன பயம்? நீ என்ன தலையை சீவிடிவியா? என்று மும்தாஜ் குறித்து மகத்திடம் பாலாஜி கேட்கும் கேள்வியில் ஒரு எகத்தாளம் தெரிந்ததை பார்க்க முடிந்தது. இதற்கு மும்தாஜின் முறைப்பு அதிபயங்கரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரித்விகா, மகத்திடம் 'அதுக்குன்னு நீ என்னை அடிச்சிடிவியா? என்று கேள்வி கேட்ட தொனி, பிக்பாஸ் 1 சீசனில், சக்தியிடம் ஓவியா 'எங்க அடி பார்ப்போம்' என்ற பாணி இருந்ததையும் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.

எப்படியோ பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டை மூட்டிவிட்டு நிகழ்ச்சியை பரபரப்பூட்ட ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் முடிவு செய்துவிட்டனர். இனி அடுத்த சண்டை யார் யாருக்கு? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

செக்க சிவந்த வானம்: ஜோதிகாவின் கேரக்டர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்த பிரபல நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்புகள் கடந்த மூன்று நாட்களாக வெளியாகி வருகிறது.

விருதுகளை அள்ள காத்திருக்கும் விஜய்யின் 'மெர்சல்'

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு

அமலாபால் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் அறிவிப்பு

இயக்குனர் ரத்னகுமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர்தான் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் அஜித்-விஜய் இயக்குனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கோலிவுட் திரையுலகில் பலர் முயற்சித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய்,

கட்டணம் கட்டினால் ரஜினிக்கு பாடம் எடுக்க தயார்? அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அதிமுகவினர் எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்