வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி

  • IndiaGlitz, [Monday,August 26 2024]

இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்.

கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் தன் தனித்திறமையால் முத்திரை பதித்தவர்.

கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன்,கோவில் காளை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.

வாழ்வே மாயம், சின்னத்தம்பி பெரிய தம்பி, ஜீவா, சுவரில்லா சித்திரங்கள், நீதிபதி, போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். தற்போது விஜய் நடித்து வெளிவரவுள்ள GOAT படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.

Indiaglitz நேயர்களுக்கு அவர் இளையராஜாவின் பேச்சை வைத்து ஏற்படுத்தப்படும் சர்ச்சை குறித்தும், பல்வேறு ஸ்வாரஸ்யமான தகவல் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது:

எம். எஸ்.வி. எனும் இசை மேதையோடு பழக வாய்ப்பு கிடைத்ததெல்லாம் பாக்கியம். அவர் பல இடங்களில் தனத்துக்கு ராகங்கள் குறித்து தெரியாதது போல் காட்டிக்கொள்வார். ஆனால் அவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.

எனக்கு உண்மையில் ராகங்கள் குறித்து ஒன்றும் தெரியாது. முழுக்க , முழுக்க கேள்வி ஞானம் மட்டுமே.

இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான் இளையராஜாவையும், என்னையும் அறிமுகம் செய்தது என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.....

மற்ற தகவல்கள் இந்த பேட்டியின் அடுத்த பாகத்தில்...

More News

பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR

விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு சம்பவம் இருக்கு: ப்ரியா அட்லியின் பதிவால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போவதாக ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யை அரசியல் கட்சி ஆரம்பிக்க சொன்னதே ராகுல் காந்தி தான்.. அரசியல்வாதியின் புதிய தகவல்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரை அரசியல் கட்சி தொடங்க சொன்னது ராகுல் காந்தி தான்

என்கிட்ட இப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டதில்லை.. அமைச்சரிடம் புகார் அளித்த நமிதா..!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடிகை நமிதா தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நிலையில் அந்த கோவிலின் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால்

பிரபல நடிகருடன் கேப்டன் மகன் சண்முக பாண்டியன்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகருடன் இணைந்து கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்க இருக்கும் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்