நெல்லை அருவியில் குதூகலமாக குளித்த தல: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,August 05 2018]

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் தோனி, நேற்று மதுரை-கோவை இடையே நெல்லை மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். பின்னர் நெல்லை அருகே உள்ள குண்டாறு என்ற பகுதியில் தனியார் ரிசார்ட்டில் தங்கிய தோனி, பின்னர் டிரக்கிங் சென்றார்

அப்போது இயற்கை எழில்சூழ்ந்த அருவியான 'சாமி' அருவியில் தல தோனி குதூகலமாக குளித்து மகிழ்ந்தார். அவர் அருவியில் குளிப்பதை அறிந்த தோனி ரசிகர்கள் அவர் குளிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். மேலும் அந்த அருவியில் தோனியை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

'சாமி' அருவியில் குளித்தது நல்ல அனுபவமாக இருந்ததாக தோனி தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

ரஜினி படத்தை இரண்டு முறை மிஸ் செய்த விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

, audio and Trailer From today. #EcharikkaiFromAug24

சுசீந்திரன் இயக்கும் 'ஜீனியஸ்' பட இசையமைப்பாளர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'ஜீனியஸ்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்?

'சர்கார்' படத்தில் இணையும் 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி

விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில்  ஒரு பாடல் காட்சி உள்பட ஒருசில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

கருணாநிதியை குடும்பத்துடன் சென்று பார்த்த ராகவா லாரன்ஸ்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது நாற்காலியில் உட்காரும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.