அச்சுறுத்தும் டெங்கு… காஷ்மீரில் 1,000 ஆக உயர்ந்த பாதிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

மழைகாலத்தில் பரவும் தொற்றுநோயான டெங்கு தற்போது இந்தியா முழுக்க 9 மாநிலங்களில் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்நிலையில் ஜம்மு& காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

பருவமழை காலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 659 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏடிஎஸ் எனும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் பருவமழைக் காலத்தில் அதிகளவில் பரவுகிறது. நன்னீரில் மட்டுமே வளரும் இந்த கொசு நம்மைச் சுற்றியுள்ள நன்னீரில் உற்பத்தியாகி நமக்கே எமனாகவும் மாறிவிடுகிறது. எனவே வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு சுகாதாரத்தை பேணும்படி அனைத்து மாநகராட்சிகளும் அறிவுறுத்தி வருகின்றன.

More News

திடீர் டிவிஸ்ட் அடித்த ரன் ரேட்டிங்… இந்தியா அரை இறுதிக்குள் நுழையுமா?

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்: 'எனிமி' முதல் காட்சியில் ரசிகர்கள் முன் பேசிய விஷால் 

விஷால் நடித்த 'எனிமி' திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும்

'என்னத்த சொல்றது': 'ஜெய்பீம்' படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்! 

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல

நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என அவரது குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.