போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரபல மாடல் அழகி மேகா ஷர்மா என்பவர் தான் குடியிருந்த அபார்ட்மெண்டுக்கு போதையுடன் சென்றுள்ளார். அங்கு செக்யூரிட்டியுடன் போதையில் சண்டை போட்ட மேகா ஷர்மா, அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை வேடிக்கை பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க உடனடியாக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வந்து செக்யூரிட்டியை மாடல் அழகியிடம் இருந்து மீட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு வருமாறு மேகா ஷர்மாவை கான்ஸ்டபிள் அழைக்க, அவர் தற்போது வர முடியாது நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத கான்ஸ்டபிள் உடனே வருமாறு வற்புறுத்தியதை ஆத்திரம் அடைந்த மாடல் அழகி உடனே தனது மேலாடையை கழட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருபக்கம் மீடூவில் பெண்கள் பாலியல் குற்றங்கள் குறித்து கூறிக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற பெண்களின் அநாகரீக செயல்பாடுகள் ஏற்று கொள்ள முடியாத வகையில் உள்ளது.

More News

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்

இது ஒரு பச்சைப்படுகொலை! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு. தம்பதியின் 8 வயது மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை

'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.

கமல்-ரஜினி: நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு? 

அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் உள்ளதால் அவர்களுடைய ஓட்டுக்களை கவரும் வகையில் புதிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு பெரிய ஹீரோவின் தந்தை போன்றவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! யாஷிகா ஆனந்த்

மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவரும் நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனக்கும் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக கூறி