ஆன்மீக சுவாமி மலையாறிவிட்டார்: ரஜினியை கிண்டல் செய்த அமைச்சர்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் காலா' மற்றும் '2.0' படப்பிடிப்பு காரணமாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலை செல்லவில்லை

இந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று இமயமலைக்கு கிளம்பி சென்றார். சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, 'இமயமலையில் உள்ள பாபாஜி ஆசிரமம், ரிஷிகேஷ், ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு 15 நாட்கள் கழித்து சென்னை திரும்பவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன் துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் ரஜினியின் ஆன்மீக பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'ஆன்மீக சுவாமி மலையேறிவிட்டார்' என்று கிண்டலாக சிரித்து கொண்டே கூறினார்.

 

More News

விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நட்சத்திர ஜோடி

நேற்று கீர்த்தனா, அக்சய் தம்பதிகளை நேரில் சந்தித்து தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

'உன்னை நினைத்து' படத்தை ஞாபகப்படுத்தும் அஸ்வினி-அழகேசன் காதல்

சென்னையில் நேற்று மாலை கல்லூரி மாணவி அஸ்வினி, அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

யுவன்ஷங்கர் ராஜாவின் மறுபக்கம்: மனைவி சொல்லும் ரகசியம்

பொதுவாக திரையுலகில் யுவன்ஷங்கர் ராஜா என்றால் அமைதியானவர், கோபப்படாதவர், ரெக்கார்டிங் போது கூட வேலையில் மட்டும் மும்முரமாக இருப்பவர் என்றுதான் அறியப்பட்டதுண்டு.

'தளபதி 62' படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் என்ன? புதிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தில் சமிபத்தில் நடிகை வரலட்சுமி இணைந்தார் என்பதை பார்த்தோம்.

அஸ்வினி கொலை செய்யப்பட்டது ஏன்? சினிமாவை மிஞ்சும் திடுக்கிடும் திருப்பம்?

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே அக்கல்லூரியில் பிகாம் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும்