முதலில் அம்மா, அப்புறம் அப்பா: கொரோனா மரணம் குறித்து தமிழ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

தனது நெருங்கிய தோழி ஒருவரின் அம்மா முதலில் கொரோனாவுக்கு பலியானதாகவும் அதனை அடுத்து நேற்று அவருடைய தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாகவும் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கிய ’அன்பே ஆருயிரே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் லீ, ஜாம்பவான், அர்ஜுன் நடித்த மருதமலை, உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நிலா. இவர் பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மீரா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நெருங்கிய தோழி ஒருவரின் பெற்றோர்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளது தனக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்

முதலில் தனது தோழியின் அம்மா கொரோனாவால் இறந்ததாகவும் அதன் பின்னர் நேற்று அவருடைய அப்பாவும் கொரோனாவுக்கு பலியானதாகவும் இதனை கேள்விப்பட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் பொதுமக்களை கொன்று வருகிறது என்றும் எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மிகவும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கண்டிப்பாக வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றும் நடிகை மீரா சோப்ரா அறிவுறுத்தி உள்ளார்

 

More News

கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில், பேருந்து இயங்கும்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என்ற நடைமுறை இருந்த நிலையில், சற்று முன் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் மாவட்டங்க

பிகினி உடையை பிறந்த நாள் பரிசாக கொடுத்த பிரபல நடிகை! குவியும் கண்டனங்கள்

பிரபல நடிகை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு பிகினி உடையை பிறந்தநாள் பரிசாக கொடுத்து, அந்த உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது

பைக், செல்போன் வாங்குவதற்காக 3 மாத குழந்தையை விற்ற தந்தை: அதிர்ச்சி தகவல்

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக தந்தையே தனது மூன்று மாத குழந்தையை ரூ. 1 லட்சத்துக்கு விற்ற சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.