7.5% உள்இட ஒதுக்கீடு… முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கனவு நனவான ஏழை மாணவர்கள் ஆனந்த கண்ணீர்!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வினால் (நீட்) அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தமிழக அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் உள்இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தது. இதற்கான ஒப்புதல் தமிழக அமைச்சரவையில் பெறப்பட்டாலும் நடைமுறைப் படுத்துவதில் காலதாமதம் ஏற்படுமோ என மாணவர்கள் அச்சம் தெரிவித்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தில் தீவிரம் காட்டி இந்த ஆண்டே உள்இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தி இருக்கிறார்.

இதனால் மருத்துவம் படிக்கும் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சீட் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்கள் நேரில் முதல்வரைச் சந்தித்து ஆசியும் பெற்றனர். மேலும் 7.5% உள்இட ஒதுக்கீட்டு முறையினால் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெறுவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

More News

நான் என்றுமே உங்கள் விதைதான்: பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா!

'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த்

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்!!!

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா? எனக் கேலியாக ஒரு பழமொழி நம்ம ஊர் வழக்கத்தில் உண்டு.

வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!

மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது.

எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க: விஜய் நண்பரின் மனைவி!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ்