போதை மருந்து விற்பனை செய்ததாக பிரபல நடிகை கைது

  • IndiaGlitz, [Monday,December 17 2018]

மலையாள தொலைக்காட்சி தொடர் மற்றும் மலையாள திரைப்பட் நடிகையுமான அஸ்வதிபாபு என்பவர் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் அஸ்வதிபாபு வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசார்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவரது வீட்டில் இருந்து 58 கிராம போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

நடிகை அஸ்வதிபாபுவும் அவரது கார் டிரைவரும் பெங்களூரில் இருந்து போதைப்பொருட்கள் வாங்கி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகை அஸ்வதிபாபுவும் அவரது கார் டிரைவர் பினாய் ஆபிரஹாமும் கைது செய்யப்பட்டனர்.

More News

ஜெயம் ரவியின் 'அடங்கமறு' ரன்னிங் டைம் குறித்த தகவல்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை தின படங்களில் ஒன்றாக வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிறிஸ்துமஸ் படங்கள்: ஒரு மினி பார்வை

தனுஷின் 'மாரி 2': பிரமாதமான புரமோஷன். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் விளம்பரங்கள்தான். 3 பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது ஒரு பலம்.

'கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் கலந்து கொள்ளாதது ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச்சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில்

'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர்

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி பெரும் போட்டியை சந்தித்து ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

இன்று 'விஸ்வாசம்' ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் 'வேட்டி கட்டு' பாடல் நேற்று வெளியாகி யூடியூப் இணையதளத்தில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த பாடல் வெளியான 12 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்