காலை 6 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்.. எந்த ஹீரோ படம்?

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

நடிகை மாளவிகா மோகனன் காலை 6:34 மணிக்கு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதற்காக சென்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் அவர், தமிழில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தான் காலை 6:34 மணிக்கு சென்றதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

சிம்புவின் கெட்டப்பை மாற்ற ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கிய பொருட்கள்: பட்டியல் போட்ட இயக்குனர்..!

சிம்புவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடைய கெட்டப்பை மாற்றுவதற்காக சென்னை ஸ்பென்சர்

அஜித் குமார் ரேசிங் டீம் லோகோ ரிலீஸ்.. அணியின் முதன்மை ஓட்டுனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஒரு ரேசிங் டீம் உருவாக்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த டீமின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரிம் செய்யப்பட்ட 18 நிமிடங்களை சேர்த்து பார்க்கலாம்.. 'மெய்யழகன்' ஓடிடி ரிலீஸ் தேதி..!

கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சில நாட்களில், 18 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் ட்ரிம் செய்யப்பட்ட காட்சிகளையும் சேர்த்து பார்க்கலாம்

கனவு நனவாகிவிட்டது.. ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷாலின் ஜோயா..

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை நடிகை ஷாலின் ஜோயா காதலிப்பதாக கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல செய்தி பகிர்ந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள்

டீல் கேன்சல் என அறிவித்த ஆஜே ஆனந்தி.. எங்களால் வாக்கை காப்பாத்த முடியாது: முத்துகுமார் பதிலடி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், சனி ஞாயிறு அன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி அந்த சண்டை குறித்து விசாரணை செய்து வருவதும்