நள்ளிரவில் ஒரு சர்ப்ரைஸ்.. கணவர் ரவீந்தர் குறித்து நடிகை மகாலட்சுமி..!

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

நடிகை மகாலட்சுமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆக கேக் கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாள் பல கலவையான உணர்வுகளால் நிரப்பப்பட்டு உள்ளது, என்னுடைய கணவர் நள்ளிரவில் ஒரு சுவையான கேக் கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அவரை நான் கணவனாக பெற்றதை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

மேலும் இன்று எனது பிறந்த நாளில் என் அம்மா மற்றும் சகோதரர் என்னை மனவளர்ச்சி குன்றிய நபர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு உணவு தானம் செய்தது என்னுடைய மனதை தொடும் சம்பவமாக இருந்தது. என்னுடைய அம்மாவிற்கும் என்னுடைய தம்பிக்கும் நன்றி... என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கணவர் கொடுத்த கேக் புகைப்படத்தையும் மகாலட்சுமி பதிவு செய்துள்ள நிலையில் அதில் ’ஹாப்பி பர்த்டே மை பொண்டாட்டி அம்மு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகாலட்சுமி தனது கணவருக்கு கேக் ஊட்டும் புகைப்படம், ரவீந்தர் தனது மனைவிக்கு கேக் கூட்டம் புகைப்படம் ஆகியவை அதில் உள்ளது. மேலும் மகாலட்சுமியின் மகன் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகாலட்சுமி தனது அடுத்த பதிவில் பிறந்தநாளில் பலருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற முடிவு செய்த நான் விலைமதிப்பற்ற பரிசை வழங்க முடிவு செய்துள்ளேன், இதுதான் உடல் உறுப்பு தானம் செய்து உள்ளேன். இது என்னுடைய வாழ்க்கை பரிசு என்று பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது...

More News

மது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என்றால் அதை பொதுவாக சொல்லுங்கள்.ஒரு பொம்பளையா இருந்துட்டு குடிக்கிறீயே என்று கேட்பது சரியா ?

.எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே பெண் விடுதலை சிந்தனையே தவிர பெண் ஆதிக்கத்தை குறிப்பிடுவதோ,ஆண் வெறுப்பை தூண்டி விடுவதோ பெண்ணியம் அல்ல.....

பூர்வ ஜென்ம பாவம், கைரேகை ஜோதிடம், ஓலைச்சுவடி ரகசியங்கள்: JPR சிவபாலன் அவர்களுடனான Exclusive பேட்டி

கை ரேகை ஜோதிடர் JPR சிவபாலன்: பூர்வ ஜென்ம பாவம், ஓலைச்சுவடி ரகசியங்கள் மற்றும் கைரேகை ஜோதிடம் பற்றிய ஆழமான உரையாடல்

'தக்லைஃப்' படத்தில் கமல்ஹாசனுக்கு இத்தனை கெட்டப்பா? விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன்

'கங்குவா' படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமை பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில் உருவான 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா கணவர் இறக்கவில்லையா! இதுதான் காரணமா?.

நடிகை சுருதி சண்முக பிரியா,தனது கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிடும்போது உண்மையிலேயே அதை பார்க்கும் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாத துயரமாகவே உள்ளது.கடவுளுக்கும் கண் இல்லையா? ............