மதுரை வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு பாதுகாவலராக வந்த சாமி சிலை..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டுக்கு மதுரை வீரன் சிலை வந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் குலதெய்வ வழிபாடு உள்பட பல கோயில்களுக்கு இவர்கள் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் காக்கும் கடவுள் என்று அழைக்கப்படும் மதுரை வீரன் சிலையை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் ’மதுரை வீரன் தானே’ என்ற பறவை முனியம்மா பாடல் ஒலிக்கும் நிலையில் இந்த வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

More News

விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன்.. இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாட்டு அடி ஆட்டம் 𝚁𝙴𝙿𝙴𝙰𝚃... அடுத்த பட அப்டேட் கொடுத்த பிரபுதேவா..!

பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆன 'தாமிரபரணி' நாயகி.. மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா?

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்த 'தாமிரபரணி' என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பானு

'தக்ஃலைப்' படத்தின் சூப்பர் அப்டேட்.. த்ரிஷா வெளியிட்ட வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் குறித்த வீடியோவை நடிகை த்ரிஷா

சிறகடிக்க ஆசை: பொறுத்து பொறுத்து பார்த்த முத்து.. உண்மையை உடைக்க இருப்பதால் பரபரப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் இதுவரை அடக்கி வைத்திருந்த உண்மையை முத்து உடைக்கும்