சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்ட மதுரை நபரின் இதயம்!

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

சேலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த 36 வயதான மோகன பெருமாள் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் தற்போது சேலம் மோகன பெருமாளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோகன பெருமாளின் மனைவி கூறுகையில், சேலம் ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள் எங்களுக்கு செய்த உதவிக்கு மிகவும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். டாக்டர் மோகன் மற்றும் பிரேம் ஆகியோர் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தனர். அதன் காரணமாக இன்று என் கணவருக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மதுரை நபரின் இதயம் தற்போது சேலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆபத்து.. இன்றே கடைசி.. உடனே செயல்படுங்கள்: கமல்ஹாசன்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஆபத்து என்றும் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி தினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்

விஜய் டிவி பிரபலம் திடீர் கைது: காரணம் பெண் யூடியூபரா?

விஜய் டிவி பிரபலம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெண் யூடியூபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை வரலட்சுமியின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

மீண்டும் ஒரு குறும்படம்.. ஜனனி, அசீம் ஷாக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தனலட்சுமி விவகாரம் குறித்து ஒரு குறும்படம் போடப்பட்ட நிலையில் தற்போது இன்று இன்னொரு குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என இன்றைய புரமோவில் கமல்ஹாசனின்

'சூர்யா 42' படத்தில் இணைந்த பிரபலம்.. வேற லெவலில் ஸ்டண்ட் காட்சிகள்!

 மலையாள திரையுலகின் முன்னணி சண்டை இயக்குனர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' படத்தில் இணைந்து உள்ளதாகவும் இதனால் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.