'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ’மாநாடு’ வெற்றி வெற்றி படத்தை அடுத்து அவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாகவும் நடிகை அஞ்சலி ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்தில் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் நாளை மதியம் 12மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு எப்போது? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தை விட தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதும் இந்த படம் நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு

முதல் நாளே ஜிபி முத்துவை அலற வைத்து சக போட்டியாளர்: வீடியோ வைரல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதும் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெரிந்ததே.

வாடகைத்தாய் மூலம் குழந்தை? நயன்தாராவிடம் விசாரணையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விக்கி-நயனின் இரட்டை குழந்தைகள்: காஜல் அகர்வால், கஸ்தூரி என்ன சொன்னாங்க தெரியுமா?

நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் திருமணமான 4 மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி இருப்பதாக

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? இயக்குனர் இவரா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.