ஊரடங்கு மட்டும் போதாது.. ஒரு வருடம் சமூக விலகல் வேண்டும்..! ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர்கள்.

  • IndiaGlitz, [Friday,March 27 2020]


உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவினை எல்லா நாடுகளும் பின்பற்றி வருகின்றன. சீனாவில் இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இது நல்ல பலன்களை தரவில்லை.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பீட்டர் டீமெர்சோ, ஹானோ லூஸ்டிக், அமித் செரோ போன்றோர் ஊரடங்கு மட்டுமில்லாமல் குறைந்தது ஓராண்டிற்காவது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களினை முழுமையாக குணப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்த வைரஸினை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

உரிய மருந்து கண்டுபிடிப்பதும் இதை கட்டுப்படுத்த ஒரு வழி. ஆனால் மருந்து கண்டறியப்படும் வரை கட்டாயம் சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும்.

More News

கொரோனா பாதித்த நுரையீரல் எப்படி இருக்கும் தெரியுமா..? 3டி வீடியோ வெளியிட்ட மருத்துவர்கள்.

வீடியோவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் வீக்கமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நுரையீரலின் மற்ற பகுதிகள் இதே போல் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மூச்சு விட சிரமப்படுவதாகவும், அவர் தெரிவிக்கின்றார்.

கிரெடிட் கார்டுகளுக்கும் இ.எம்.ஐ கட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது வங்கிகளில் கடன் பெற்றவர்களின் பாரத்தைக் குறைக்கும் வகையில் மூன்று மாதத்திற்கு மாதாந்திரக் தவணைகள் கட்ட வேண்டியதில்லை

கொரோனா: வதந்தியை நம்பி ஆல்கஹால் குடித்த 300 பேர் பரிதாப பலி

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கிளம்பிய வதந்தியின் காரணமாக கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர்.

பிரிட்டன் இளவரசரை அடுத்து பிரதமருக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை அனைவரையும் தாக்கி வருகிறது.