பார்ஸிலோனாவில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: வைரல் வீடியோ!

உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான மெஸ்ஸி, கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி கொண்டிருந்த நிலையில் அந்த அணியில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்சிலோனா அணிக்கும் மெஸ்ஸிக்கும் இடையே ஒப்பந்தம் தொடரவில்லை என்பதால் அவர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது

இந்தநிலையில் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி அந்நாட்டில் இருந்து வெளியேறும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கண்ணீருடன் பேசிய வீடியோவை பார்சிலோனா அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மெஸ்ஸி தனக்கு இத்தனை ஆண்டுகள் ஆதரவு கொடுத்து பார்சிலோனியா அணிக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறி அவர் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

More News

பட்டியலின மக்கள் மீது அவதூறு பேச்சு: நடிகை மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறான கருத்து பரப்பிய புகாரில் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

பிரபுதேவா அடுத்த படத்தை இயக்கும் பிரபல பாடலாசிரியர்!

பிரபல நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் ஒருவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டு, இன்று பூஜையும் நடத்தப்பட்டுள்ளது

நயன்தாரா பெற்ற முதல் சர்வதேச விருது! வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்தும், ஒரு சில

'சார்பாட்டா பரம்பரை 2': பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு: இயக்குனர் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள்!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தங்கர் பச்சானின் வீட்டிற்கு சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது