கண்ணாடி முன் ஹாட் கிளாமருடன் கொடுத்த போஸ்: லெஜண்ட் சரவணன் நாயகியின் வைரல் போட்டோஷூட்

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் அவர்கள் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நாயகியாக ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குலுமனாலி பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பு ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜேடு-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நான் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்தில் அதிலும் லெஜண்ட் சரவணன் அவர்களுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்பது குறித்த காரணத்தை தனது இன்ஸ்டாவில் ஊர்வசி ரௌட்டாலா பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நான் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிய ஊழியராக நடிக்கிறேன் என்றும், அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் இவர் தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பாக குட்டை பாவாடையுடன் நாற்காலியில் கண்ணாடிமுன் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போஸ் அனைவரையும் இன்ப அதிர்ச்ச்யில் மூழ்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே கவர்ச்சியை லெஜண்ட் சரவணனுடன் திரைப்படத்திலும் காண்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

என் முன்னாடியே ப்ரித்தி ஜிந்தாவுக்கு முத்தமா? கொந்தளித்த ஜெனிலியாவின் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ஜெனிலியா பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும்

தேர்தல் துளிகள்: 19 மார்ச் 2021

திமுக கூட்டணியுடன் தேர்தல் களம் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் இந்த ஹீரோவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஒரு நாளைக்கு 10 பிரச்சாரக் கூட்டம்… ரவுண்டி கட்டி கலக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

நடைபாதை வியாபாரிகள் முதல்… அதிமுக தேர்தல் அறிக்கையை பாராட்டி வருவதாகக் கருத்து!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.