சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர்களுக்கு அடி-உதை: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 21 பேர் கொண்ட ஒரு கும்பல் சுமார் 7 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களில் அந்த அபார்ட்மெண்டின் செக்யூரிட்டிகளும் அடங்கும். இந்த நிலையில் 21 பேர்களில் தற்போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேர்களும் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை முடிந்து வெளியே வந்த 17 பேர் மீது திடீரென சட்டக்கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலரும் தாக்கியதாக கூறப்படுகிறது. மிருகத்தனமான பாலியல் கொடுமை செய்த அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.

More News

டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்ற 'கோபேக் ஸ்டாலின்': அதிர்ச்சியில் திமுக

பொதுவாக நெட்டிசன்களின் இணையவழி போர் பாஜக மீதுதான் பெரும்பாலும் இருக்கும்

தூக்கில் போடுங்கள்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 கயவர்கள் குறித்து பிரபல நடிகை

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டிகள் உள்பட மொத்தம் 22 பேர் 12 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சுமார் 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சென்னையில் ஸ்ரீரெட்டி: கோலிவுட் பிரபல நடிகைகள் டார்கெட்டா?

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் என்ற புயல் ஓய்ந்தாலும் தற்போது அந்த புயல் கோலிவுட்டை தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் வின்னர்

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் சூப்பர் சிங்கர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார்.

திமுகவை ஏன் கலாய்க்கவில்லை: சி.எஸ்.அமுதன் விளக்கம்

சமீபத்தில் வெளியான 'தமிழ்ப்படம் 2' படத்தில் கிட்டத்தட்ட கலாய்க்கப்படாத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். ரஜினி, கமல் படங்கள் முதல் இனிமேல் வெளியாக போகும் 'சர்கார்' வரை கலாய்க்கப்பட்டிருந்தது.