நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? தமிழ் சினிமா ஹீரோ ஆவார்களா?

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

நடிகை லைலா தனது இரண்டு மகன்கள் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பார்களா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்?

கேப்டன் விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லைலா என்பதும் அதன் பிறகு அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்தார். இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகினார். லைலாவுக்கு இரண்டு மகன்கள் அடுத்தடுத்து பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் லைலா பகிர்ந்து உள்ள நிலையில் அவருடைய மகன்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? விரைவில் தமிழ் சினிமாவுக்கு வருவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை லைலா திருமணத்திற்கு பின்னர் 16 ஆண்டுகள் கழித்து கார்த்தி நடித்த ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது விஜய்யுடன் அவர் ’கோட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்க முன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதற்கு ஈடு இணை கிடையாது: நயனின் 'அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோ..!

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் விளையாடும், கொஞ்சும் காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன்

தனுஷ் குடும்பத்தில் இருந்து வந்த பாராட்டு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் 'ஸ்டார்' கவின்..!

நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் முதல் நாளே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல்

ரஜினியின் 'கூலி' படத்தில் இணைகிறாரா 'குபேரா' நடிகர்? லோகேஷ் கனகராஜ் சம்பவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் அதுமட்டுமின்றி படக்குழுவினர் வெளியிட்ட முன்னோட்ட வீடியோ அட்டகாசமாக

அன்னையர் தினத்தில் நதியாவின் பதிவு.. அருகில் இருப்பது அவரது சகோதரியா?

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அரசியல் தலைவர்களும்

பா. ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்தது: பிரவீன் காந்தி

நடிகர் ரஞ்சித் நடித்த 'கவுண்டம்பாளையம்' என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி, 'பா ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்தது