நயன்தாராவை முதன்முதலில் அழவைத்த டிடி!

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பேட்டிவிஜய் டிவியில் இன்று ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேட்டியில் பல சுவராசியமான நகைச்சுவை அம்சங்கள் இருந்தன. ஆனால் இதில் நயன்தாராவை டிடி அழவைத்த ஒரு காட்சியும் உள்ளது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி என்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாடலை அவர் பாடிய போது நயன்தாராவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரை பார்க்க முடிந்தது. அதன் பின் நயன்தாராவுடன் பேசிய திருமூர்த்தி ’நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக நடித்ததில் உள்ள அனுபவம் குறித்துக் கூறுங்கள் என்று கேட்டபோது ’உண்மையில் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுடைய உலகமே ஒரு அழகான உலகம். நாங்கள் இந்த உலகத்தை பார்த்தாலும் அதில் 50 சதவீதம் தான் நல்ல விஷயங்களை பார்க்கிறோம். மீதி 50 சதவீத விஷயங்களை ஏன் பார்த்தோம் என்றும் நாங்கள் வெறுத்துப் போனது உண்டு.

ஆனால் உங்கள் உலகம் அப்படி அல்ல. நாங்கள் பார்க்க விரும்பாததை, நாங்கள் பார்த்து வெறுத்துப்போனதை நீங்கள் பார்க்காமல் இருப்பதே உங்களுக்குரிய பெரிய வரம் என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் இந்த பகுதி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்காதது ஏன்? முதல்முறையாக விளக்கமளித்த நயன்தாரா!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெயரில் எந்தவித சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்காதது ஏன் என்பது குறித்து

நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, கல்யாணம் எப்போது? நயன்தாரா பதில்!

விஜய் டிவியில் நயன்தாராவின் பேட்டி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே புரமோஷன் வீடியோ வந்தது என்பதும் அந்த வீடியோவில் அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? வைரலாகும் பிகினி புகைப்படங்கள்

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்

அஜித்தை வைத்து 'பில்லா 3' இயக்குவீர்களா? இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில்!

அஜித் நடித்த 'பில்லா' மற்றும் 'பில்லா 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பில்லா' படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன்

நடிகை மீரா மிதுனை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு: எத்தனை நாள் தெரியுமா?

நடிகையும், சூப்பர் மாடலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமீதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் பட்டியலினத்தவர்