சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா; மருத்துவமனையை சீல் வைக்க முடிவா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் 9 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால் 172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மும்பையில் 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

5 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உச்சகட்டத்தை அடைந்தது அமெரிக்கா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

கமல் வீட்டில் பால்கனி இல்லையா? ரங்கராஜ் பாண்டே கேள்விக்கு ஸ்ரீப்ரியா பதிலடி

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன், திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்து பிரதமர் மோடியை விமர்சனம்

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: பெங்களூரில் வேலையிழந்த 496 ஐடி ஊழியர்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தின தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில்,

1400 கிமீ ஸ்கூட்டியை அடுத்து 130 கிமீ மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற முதியவர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய் குறித்த செய்தியை காலையில் பார்த்தோம்.

மருமகளுக்கு கொரோனா தொற்று, மாமியார் பலியான பரிதாபம்: தூத்துகுடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் லேப் டெக்னீசியன் பணி செய்யும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தில் உள்ள கணவர், மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவி,