வெளிய போய் நம்பர் குடுடா.. நிக்சனிடம் கேட்ட பெண் போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Sunday,October 15 2023]

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ரொமான்ஸ் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ரொமான்ஸ் ஜோடி ஆரம்பமாகுமோ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிறந்தநாளில் போது தான் ஒரு கவிதை பாட போவதாக நிக்சன் பூர்ணிமாவிடம் கூறுகிறார். அந்த கவிதையையும் அவர் வாசித்துக் காட்டுகிறார்.

இதனை அடுத்து அந்த கவிதையை கேட்டு ஆச்சரியம் அடைந்த பூர்ணிமா ’எப்படிடா இப்படி எல்லாம் எழுதுற, வெளியில போய் நம்பர் குடு’ என்று கேட்கிறார். இதனை அடுத்து ’என்னுடைய நம்பரை நீ வாங்கி என்ன செய்யப் போகிறாய், உன் நம்பரை எனக்கு கொடு, நீ வெளியில போய் நிக்சனை தெரியும் என்று சொன்னால் உனக்கு எந்த பெருமையும் கிடையாது, ஆனால் எனக்கு உன்னை எல்லாம் தெரியும் என்றால் பெருமை என்று கூறுகிறார்.

அதற்கு பூர்ணிமா ’வெளிய போனதுக்கு அப்புறம் நான் தான் நிக்சனை எனக்கு தெரியும்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன் என்று சொல்ல, ’அதெல்லாம் இல்ல மனசுக்குள்ள பாசம் இருந்தா போதும்’ என்று நிக்சன் சொல்கிறார்.

போகிற போக்கை பார்த்தால் நிக்சன் - பூர்ணிமா ரொமான்ஸ் ஆரம்பம் ஆகிவிடுமோ என்று பார்வையாளர்கள் இந்த உரையாடலுக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

More News

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்.. மாணவ மாணவிகள் நன்றி..!

அரசு பள்ளியின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு ஆண்ட்ராய்டு டிவி வாங்கி கொடுத்த நிலையில், அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

தீபாவளி ரிலீஸ் திரைப்படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வரும் தீபாவளி திருநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'ஜப்பான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பது தற்போதைக்கு உறுதி

ஒரு டிக்கெட் கூட கவுண்டரில் இல்லை.. 4 நாட்களுக்கு ஹவுஸ்புல்.. விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..!

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கவுண்டரில் ஒரு டிக்கெட் கூட கொடுக்காமல் ஆன்லைனில் ஒரு சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்கு உரிய 'லியோ' படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக

'இரும்புக்கை மாயாவி' சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல.. லோகேஷ் கனகராஜ் ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா, இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், ஒன்று 'ரோலக்ஸ்' மற்றொன்று 'இரும்புக்கை மாயாவி' என்றும் கூறப்பட்டது.

அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்? அவரே அளித்த பதில்..!

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதனை அடுத்து  விஜய், சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களை இயக்கும் அளவிற்கு தற்போது உச்சத்தில் உள்ளார்.