பொய் செய்தி பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படமாவது போடுங்கள்: கிருத்திகா உதயநிதி

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

என்னைப் பற்றி போய் செய்தி பரப்புபவர்கள் அந்த செய்தி உடன் ஒரு நல்ல புகைப்படத்தையாவது போடுங்கள் என கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கல்லல் குழுமத்திற்கு சொந்தமான 36 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில் , M/S Udhayanidhi stalin Foundation என்ற இடம்பெற்றிருந்ததை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்த கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கிறது: இசைஞானி இளையராஜா

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து இசைஞானி இளையராஜா கூறிய போது 'செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்: 'தமிழன்டா' ரஜினிகாந்த் ட்விட்..!

 டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஷங்கர் பட நாயகன்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தில் ஷங்கர் படத்தில் நடித்து வரும் நாயகன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. மாஸ் தகவல்..!

கார்த்தி நடித்து வரும் 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது, உண்மையும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது கதையில் உண்மையும் இருக்க வேண்டும் என உலகநாயகன் கமல்ஹாசன் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.