ஊழியர்கள் அலட்சியத்தால் கொரோனா நோயாளி பலி....!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

கோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் அலட்சியத்தால், கொரோனா நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் தான் டீ விற்பனையாளர் ரவி. இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் தீர்ந்து போன சிலிண்டரை அவருக்கு பொறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மூச்சுவிட முடியாமல், அவர் ஸ்டெச்சரிலே உயிரிழந்து விட்டார்.

ஊழியர்களின் அலட்சியத்தால் தான், ரவி இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்த உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்குறியும் உருவாகியுள்ளது. இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிசி ஸ்ரீராம் பாராட்டு!

தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

0.3 மில்லி செகண்டில் காதலில் விழுந்தேன்: அன்புக்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் பிரபல நாயகி என்பதும் தற்போது அவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'தி பேமிலி மேன்-2' தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'தி பேமிலி மேன்-2' என்ற வெப்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த

ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்க&#

எனது அடுத்த படத்தில் 'பயணம்' முக்கிய பங்கு வகிக்கும்: கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்