பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். இதனால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அவ்வப்போது வெளியே தெரிய வந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் பல நடிகைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பெயரை இன்னும் தைரியமாக சொல்வதில்லை. இந்த நிலையில் கொரிய நாட்டு நடிகை ஒருவர் தன்னை இயக்குனர் மற்றும் நடிகர் பாலியல் தொல்லை செய்ததாக கூறி அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.

கொரிய நாட்டு நடிகை ஒருவர் அந்நாட்டின் பிரபல திரைப்பட இயக்குனர் கிம் மற்றும் நடிகர் சோ ஜே ஹ்யூன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த கொடுமையான சம்பவத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்தே விலகிவிட்டதாகவும் அந்த நடிகை கூறியுள்ளார். இதே இயக்குனர் மீது இன்னும் இரண்டு நடிகைகளும் பாலியல் புகார் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

தளபதி விஜய் நடித்த ஒரு படத்தில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற வசனம் வரும். இந்த வசனம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்,. இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா வாழ்விலும் தற்போது நடந்துள்ளது.

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதிக்கு பிரபல இயக்குனர் கொடுத்த பட்டம்

நடிகர் விஜய்சேதுபதி பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான 'தர்மதுரை' படத்தில் நடித்தபோது அவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தார்.

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் விபரங்கள்

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.

ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது

சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால்