மீண்டும் ரீ என்ட்ரி ஆகும் 'கிழக்கு சீமையிலே' நடிகை அஸ்வினி.. எதில் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 05 2024]

பாரதிராஜா இயக்கத்தில், நெப்போலியன், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த ’கிழக்கு சீமையிலே’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை பல ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

’கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் ராதிகாவின் மகளாக நடித்த அஸ்வினி அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சமீபத்தில் 90களில் நடித்த நடிகர் கலந்து கொண்ட பாட்டியல் பங்கேற்க சென்னை வந்ததாகவும் தெரிகிறது.

மீண்டும் ரீஎண்ட்ரி ஆவது குறித்து நடிகை அஸ்வினி கூறிய போது ’ஏற்கனவே தமிழ் சீரியல்களில் நடித்துள்ளேன், இப்போது மீண்டும் சீரியல் அல்லது வெப் சீரிஸ் எதுவென்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது அஸ்வினிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அந்த வாய்ப்பு குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

'வாழை' படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்.. விபத்து நடந்த அன்று நடந்தது என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த விபத்து ஒன்றின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக

'விடுதலை 2' ரன்னிங் டைம் 4 மணி நேரமா? வெற்றிமாறனின் வித்தியாசமான திட்டம்..!

'விடுதலை 2' திரைப்படத்தின் ரன்னிங் டைம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதால் வெற்றிமாறன் வித்தியாசமான திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

'உங்க அன்பான மனசுக்கு'.. சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் இயக்குனருக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல் அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா விஜய் சேதுபதி? நெட்டிசன்கள் கருத்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ

5 ஆண்டுகள் நடிக்க தடை.. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக மலையாள திரை உலகமே பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில் தமிழ் திரை உலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை