டிஜிபியிடம் பாராட்டு பெற்ற தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,February 03 2018]

தமிழ், மற்றும் மலையாள திரைப்பட்ங்களில் நடித்து வரும் நடிகை சனுஷா, சமீபத்தில் ரயிலில் சென்றபோது சக பயணி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். பின்னர் பாலியல் தொல்லை செய்த அந்த நபரை ரயில்வே போலிசாரிடம் பிடித்து கொடுத்து அவர் மீது புகாரும் அளித்தார்.

ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது சக பயணிகள் பெரும்பாலானோர் தனக்கு உதவிக்கு வராத நிலையிலும் தைரியமாக தன்னை பாலியல் தொல்லை செய்த நபரை போலீஸ் வரும்வரை பிடித்து வைத்திருந்த நடிகை சனுஷாவின் தைரியத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கேரள டிஜிபி, நடிகை சனுஷாவை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ரயிலில் அவர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களுக்கு இதேபோன்ற பிரச்சனையில் சிக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததாக அவர் கூறினார்.

More News

அமலாபால் தைரியத்திற்கு பிரபல நடிகரின் சல்யூட்

சமீபத்தில் நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய போறேன்: த்ரிஷா

தமிழ் சினிமாவில் இதுவரை ஜெய்சங்கர் காலத்தில் இருந்து எத்தனையோ துப்பறிவாளர் படங்கள் வந்துள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு பெண் துப்பறிவாளர் படம் விரைவில் தயாராகவுள்ளது.

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினி குறித்து அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகிறது.

இசைஞானியை இளம் அரசியல் தலைவர் சந்தித்தது ஏன் தெரியுமா?

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சீனாவில் இரண்டே வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்த இந்திய திரைப்படம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்தது.