விபச்சார வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்த நடிகை மீண்டும் கைது!

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஒருவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மலையாள நடிகை அஸ்வதி என்பவர் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்ததாகவும் அந்த பெண்களை போதைக்கு அடிமையாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே உள்ள அஸ்வதி திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அஸ்வதி சமீபத்தில் தனது காதலருடன் குடிபோதையில் கார் ஓட்டி சென்றதாக தெரிகிறது. அந்த கார் அதிவேகமாக சென்று தடுப்புச்சுவர், கார், பைக்குடன் மோதி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சென்ற அஸ்வதி ஓட்டிச்சென்ற காரை விரட்டிப் பிடித்து அவரையும் அவரது காதலரையும் கைது செய்தனர். இருவரையும் பரிசோதனை செய்தபோது அஸ்வதி மற்றும் அவரது காதலர் இருவரும் குடிபோதையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

நாக சைதன்யாவுடன் சைலண்ட் டீல் முடித்த சமந்தா? பல கோடி கைமாறியதாக தகவல்!

நடிகை சமந்தா விவாகரத்து செய்த கணவர் நாக சைதன்யாவுடன் சைலன்டாக ஒரு டீல் முடித்து விட்டதாகவும் இந்த டீலுக்கு பல கோடிகள் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சென்னை திரையரங்கில் 'குலுகுலு' திரைப்படம் பாதியில் நிறுத்தம்: என்ன காரணம்?

 தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஜூலை 31ல் செம ட்ரீட்: மாஸ் அறிவிப்பு

 பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.

படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, கொடுங்க, சாப்பாடு மாதிரி விக்காதீங்க: தனுஷின் 'வாத்தி' டீசர்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி இணையதளங்களில்

தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் நடிக்கும் 2 பிரபல இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் மனதை உருக்கும் வகையில் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் தங்கர்பச்சான் என்பதும் இவர் இயக்கிய 'அழகி' 'சொல்ல மறந்த கதை' 'பள்ளிக்கூடம்