சாலையோர கையேந்தி பவனில் உணவை ருசித்து சாப்பிடும் கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

பொதுவாக சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் சாப்பிடும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாலை ஓரத்தில் உள்ள கையேந்தி பவனில் சாப்பிடும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ், விஷால் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் பிஸியாக நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், குறிப்பாக ’ரகு தாத்தா’ ’ரிவால்வர் ரீட்டா’ ’கன்னிவெடி’ ஆகிய மூன்று தமிழ் படங்களிலும் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் ’தெறி’ படத்தின் ரீமேக்கான ’பேபி ஜான்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக நேற்று அவர் தந்தையர் தினத்தில் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அதற்கு லட்சக்கணக்கில் லைக்ச் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கீர்த்தி சுரேஷ் சாலையோரத்தில் கையேந்தி பவனில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

More News

'வாடிவாசல்' படத்திற்கு முன் சூர்யாவின் இன்னொரு படம்.. இயக்குனர் இவர் தான்..!

நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

சூர்யாவின் 'புறநானூறு' டிராப்.. சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ இவரா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்.. திவால் என அறிவிக்கப்படுவாரா?

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் தன்னிடம் சொத்து இல்லை என்றால் திவால் ஆனவர் என்று அறிவிக்கலாம் என்றும் நீதிபதி கூறி இருப்பது

நவபாஷாணத்தின் அற்புத ரகசியங்கள் - ஆன்மீகக்ளிட்ஸில் ஞானகுரு சிவா விளக்கம்

ஆன்மீக சிந்தனையாளர் ஞானகுரு சிவா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, நவபாஷாணம் என்ற ரகசியமான உலகம் குறித்த பல கேள்விகளுக்கு விடை அளித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2024ன் அதிக ஓப்பனிங் வசூல்.. 'மகாராஜா' தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் 'மகாராஜா' திரைப்படம் தான் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.