நடுரோட்டில் தோழியை அரை நிர்வாணமாக்கிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

பாலிவுட் பிரபல நடிகைகளில் ஒருவர் காத்ரீனா கைஃப். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். தற்போது இவர் சல்மான்கான், அக்சயகுமார் ஆகியோர்களுடன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை காத்ரீனா கைஃப் தனது தோழியுடன் இணைந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இருவரும் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்தனர். இந்த நிலையில் காத்ரினாவின் தோழி கேள்வி ஒன்றுக்கு பதில் கூறும்போது, 'ஒருமுறை கத்ரீனா கைப்பும் நானும் வெளியே சென்றபோது என்னுடைய ஜீன்ஸ் பேன்ட்டை கேட்டார். நானும் தோழிதானே என்று நடுரோடு என்றும் பாராமல் கழட்டி கொடுத்துவிட்டேன். ஜீன்ஸ் பேண்ட்டை வாங்கிய கத்ரீனா கைப் என்னை உள்ளாடையுடன் நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு சென்றுவிட்டார்' என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ இந்த பேட்டி நிகழ்ச்சியின் புரமோ வீடியோதான், தோழியை அரை நிர்வாணமாக்கி சென்றது ஏன் என்பது குறித்த காத்ரீனாவின் விளக்கம் பேட்டி முழுவதும் வெளியாகும்போது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல இயக்குனர் வைரலாக்கிய ரஜினி-லதா புகைப்படம்!

நேற்று இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

தோத்துருவோம்ன்னு நினைச்சு விளையாடக்கூடாது: கொரில்லா டிரைலர் விமர்சனம்

ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடி த்ரில்லர் படமான 'கொரில்லா' படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ஜோதிகாவின் 'ராட்சசி' டிரைலர் விமர்சனம்

தீமை நடைபெறும்போது அதை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கின்றவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகின்றனர், எதிர்த்து நிற்கின்றவர்களே வரலாறு ஆகின்றனர்

யார் யாருக்கு எந்த துறை? மத்திய அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு

பிரதமராக நேற்று நரேந்திரமோடி பதவியேற்றதை அடுத்து மொத்தம் 58 அமைச்சர்கள் அவருடன் பதவியேற்றனர். இவர்களில் 25 பேர் கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் .

திருமணம் நடத்தி வைத்த அர்ச்சகருடன் புதுமணப்பெண் ஓட்டம்: அதிர்ச்சியில் மணமகன்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிரோஞ்ச் என்ற பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரீனாபாய் என்பவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்றது