நடிகை தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் சுராஜ்

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், அளித்த ஒரு வீடியோ பேட்டியில் நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து நடிகைகள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி தமன்னா, மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் திரையுலகை அதிர வைத்தன.

மேலும் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகளும், ஊடகங்களும் தொடர்ந்து சுராஜ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் இயக்குனர் சுராஜ் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'என்னை மன்னியுங்கள். செல்வி தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளு என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்' என்று கூறியுள்ளார்.

More News

நயன்தாராவை அடுத்து சுராஜை வெளுத்து வாங்கிய தமன்னா

நடிகைகள் பணத்திற்காக எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜூக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனங்கள் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியான தமன்னாவும் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிரபல இயக்குனருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நயன்தாரா

பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்கள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றனர்.

இன்று முதல் முழுவேகம் எடுக்கும் ரெய்டுகள். 4 அமைச்சர்களின் மகன்கள் தலைமறைவா?

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் ஆங்காங்கே வருமான வரித்துறையினர்கள் சோதனை

ரஜினியின் '2.0' படத்தில் வடிவேலு நடிப்பது உண்மையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொட்டை தலையுடன் ஆர்யா நடிக்கும் படம்

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் ஆர்யாவுக்கு சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆர்யா தற்போது 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.