நீட் தேர்வு குறித்து பொது விவாதத்திற்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

நீட் தேர்வு குறித்து பொது வெளியில் பொது விவாதம் நடத்த நடிகர் சூர்யா தயாரா? என பாஜக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீட்தேர்வுக்கு எதிராக ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஏகே ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீட் தேர்வை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த கட்சிகள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்றும் தமிழகத்தில் மட்டும்தான் எதிர்க்கின்றன என்றும் தெரிவித்தார். நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு குழுவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு சட்ட போராட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து கூறி வரும் நடிகர் சூர்யா பொது விவாதத்துக்கு தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கரு நாகராஜன் அவர்களுடன் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பொது விவாதம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சாமி வந்தவரிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ

https://tamil.news18.com/news/entertainment/cinema-ajith-fans-asks-valimai-update-to-priest-mur-496331.html

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடன் நடிகையும் பிக்பாஸ்

டி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்!

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியில் டெல்லி லெவன் அணியைச் சேர்ந்த இளம் வீரர் சுபோத் பாட்டி இரட்டை சதம் அடித்து உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

கோவையில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்...! பலருக்கும் கண்போன பரிதாபம்.....!

கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 30 நபர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர்.

கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்ணிற்கு பறக்கும் இந்திய வம்சாவளி பெண்!

சாதனை பெண்மணி கல்பனா சாவ்லாவை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்திய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.