close
Choose your channels

24 ஆண்டுகளுக்கு பின் கார்த்திக் - சக்தி சந்திப்பு.. ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்..!

Monday, October 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடன் நடித்த ஹீரோவை சந்தித்த ஷாலினி அஜித் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

கடந்த 2000 ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவான "அலைபாயுதே" என்ற திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் அளவில், இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து நடிகர் மாதவனை ஷாலினி நேரில் சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். "என்றென்றும் புன்னகை" என்று கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. "அலைபாயுதே" திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சக்தி கேரக்டர்களில் மாதவன், ஷாலினி நடித்திருந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment