24 ஆண்டுகளுக்கு பின் கார்த்திக் - சக்தி சந்திப்பு.. ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடன் நடித்த ஹீரோவை சந்தித்த ஷாலினி அஜித் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

கடந்த 2000 ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் அளவில், இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து நடிகர் மாதவனை ஷாலினி நேரில் சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். என்றென்றும் புன்னகை என்று கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அலைபாயுதே திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சக்தி கேரக்டர்களில் மாதவன், ஷாலினி நடித்திருந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளது என ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

வயிற்றிலும் கழுத்திலும் குத்த வேண்டும்.. 'பஞ்ச்' பேசி டீச்சராக மாறிய 'வேட்டையன்' நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகை ரித்திகா சிங், பஞ்ச் டயலாக் பேசி பெண்களுக்கான பாதுகாப்பு கலை குறித்த டீச்சராக

அடுத்த வாரம் வரிசையா வருவிங்க.. எவிக்சனுக்கு பின் 6 பேர் டீமை வச்சு செஞ்ச தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள்

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. செல்வராகவன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி

பெரியார் உள்பட தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் யார் யார்? தவெக மாநாட்டில் பேசிய விஜய்..!

அரசியலில் ஜெயிக்கணும்னா பலமான முதல் சக்தியை முதன்மை சக்தியாக இருக்கும். அதுக்கு நல்ல கொள்கைகள் தேவை. கொள்கைகள் தான் அரசியலுக்கான டிஸிப்ளின்.

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலர் ஏன்: தவெக தலைவர் விஜய் விளக்கம்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்த நிலையில் இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள்,