ரஜினியுடன் ஒரு சந்திப்பு.. கார்த்திக் சுப்புராஜின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது குழுவினர்களுடன் நேரில் சென்று சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

தலைவர் அவர்கள் எங்கள் குழுவினரை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பாராட்டியதற்கு நன்றி என்றும தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ், அவருடன் இருந்த அந்த ஒரு மணி நேர உரையாடல் எனக்கு மட்டுமின்றி எங்கள் ஒட்டு மொத்த குழுவுக்கும் பாசிட்டிவ்வாக இருந்தது என்றும் அவரை சந்தித்ததே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் சந்தோஷ் நாராயணன், ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

6 ஆண்டுகள் கழித்து 'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ இவர்தான்..!

ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' என்ற திரைப்படத்தை இயக்குனர்  கார்த்திக் தங்கவேல் இயக்கி இருந்தார் என்பதும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது

கேப்டனை 'டேய்' என்று சொல்லும் அமுல் பேபி ... துள்ளி குதிக்கும் மாயா.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனவுடன் விறுவிறுப்பு

'ஜிகிர்தண்டா 2' பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து..! என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள்

'கிடா' படத்தின் காட்சியை ரத்து செய்துவிட்டார்கள்: இயக்குனரின் வேதனை பதிவு..

இயக்குனர் ரா வெங்கட் இயக்கத்தில் உருவான 'கிடா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு போதுமான பார்வையாளர்கள் இல்லை என சென்னை திரையரங்கம் காட்சியை ரத்து

திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய கலெக்டர்.. என்ன காரணம்?

திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களுக்கு சொந்தமான தியேட்டருக்கு  மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.