மங்களூரில், மருத்துவமனையிலிருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..!

துபாயிலிருந்து பயணி ஒருவர் மங்களூர் விமான நிலையம் வந்திருந்த போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு காயச்சல், இருமல் இருந்தது தெரியவர அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.       

ஞாயிற்றுக்கிழமை துபாயிலிருந்து திரும்பியவுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் தப்பிவிட்டார். அவரை காவல்துறையானது தேடிக்கொண்டு உள்ளது.

மங்களூர் சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில் காவல்துறையும் மருத்துவர்களும் தப்பி போனவரின் வீட்டுக்கு அருகில் முகாமிட்டு அமர்ந்திருக்கின்றனர் என்றார். ஆனால் அறிகுறிகள் இருந்தாலும் அவருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஒருவேளை பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் என தெரியாமல் மற்றவருக்கு பரவாமல் தடுப்பது என்பது கடினம்.      
 

More News

சூர்யாவின் அடுத்த படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அருவா' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தை அடுத்து ரிஸ்க் எடுக்கும் சீயான் விக்ரம்

கொரோனா காரணமாக வெளிநாட்டு படப்பிடிப்புகளை தமிழ் திரையுலகினர் உட்பட இந்திய திரையுலகினர்கள் அனைவருமே தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் கோரம்!!! கண் கலங்க வைக்கும் வீடியோ…

கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை உலகம் முழுக்க ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இதயத்தை கசக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குனராக அறிமுகமாகும் விஜய், விக்ரம் பட நாயகி!

விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', விக்ரம் நடித்த 'காசி' உள்பட ஏராளமான தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தற்போது இயக்குனராகி உள்ளார் 

'மாஸ்டர்' ஆடியோ விழாவில் வெளியாகவிருக்கும் மிகப்பெரிய சஸ்பென்ஸ்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.