குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ’விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் கன்னியாகுமரியில் கிளம்பும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 750 ரசிகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் வரும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் அனைத்து செலவுகளையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைவருக்கும் சிஎஸ்கே - பஞ்சாப் போட்டியை பார்க்க இலவச டிக்கெட் வழங்கப்படும். இது குறித்த தகவலை சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம். அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படும் 750 ரசிகர்கள் இந்த விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து சென்னை பஞ்சாப் போட்டியை இலவசமாகவும் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.. டைட்டில் என்ன தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த நடிகை ராதிகா.. என்ன காரணம்?

பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

லோகேஷ் கனகராஜ், அனிருத் ஹீரோக்களாக நடிக்கிறார்களா? இது என்ன புது கதையா இருக்கு?

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஒரு திரைப்படத்தில் ஹீரோ கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க இருப்பதாகவும்

விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்த மேலும் ஒரு 'விக்ரம்' நடிகர்..!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் காஷ்மீர் படபிடிப்பை முடித்த

மாதவன், சூர்யா பட நடிகை மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.