மும்பையின் முக்கிய தலைவருடன் கமல் சந்திப்பு

  • IndiaGlitz, [Friday,October 30 2015]

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் ரிலீசாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனும், அவருடைய சகோதரர் சந்திரஹாசனும் இன்று மும்பையில் ராஜ்தாக்கரேவை சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரே அவர்களை மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று காலை கமல்ஹாசன் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது மும்பையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு குறித்து இருவரும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்மூலம் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜீத்தின் 'வேதாளம்' சென்சார் விபரங்கள்

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்தபடியே 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் வெளிவந்த தகவல் தெரிவிக்கின்றது...

தேசிய விருதை திருப்பி அளிப்பாரா வித்யாபாலன்?

எப்.டி.ஐ.ஐ மாணவர்களை ஆதரித்தும், நாட்டில் பெருகி வரும் மத சகிப்புத் தன்மையற்ற நிலையைக் கண்டித்தும் சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர்கள்,...

விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண தேதி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை நேற்று திருமணம் செய்து கொண்டார்...

நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட மூன்று புதிய குழுக்கள்

சமீபத்தில் முடிவடைந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுள்ள நிலையில்...

விவேக் இல்லத்தில் அஜீத்-விஜய்-தனுஷ்

நேற்று மாலை மூளைகாய்ச்சலால் மரணம் அடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ள நிலையில்...