திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? கமல் பதில்

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியை இழந்துவிட்ட ஆளும்கட்சியான அதிமுக இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறது. திமுகவின் புதிய தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

இந்த நிலையில் புதியதாக அரசியல் களமிறங்கியிருக்கும் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், 'தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என்றும் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றாலும் இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்றுன் கமல் கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் கமல் தெரிவித்தார்.

More News

நான் அப்பா ஆயிட்டேன்: உணர்ச்சிவசப்பட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயன், அப்பாவி போல் தெரிந்தாலும் பல விவரமானவர்களை மீறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். 70 நாட்களையும் தாண்டி அவர் பிக்பாஸ் வீட்டில்

பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில், தயாரிப்பாளர் அறிவிப்பு

பிரபுதேவா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'லஷ்மி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடந்தது.

விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்டுக்கள்

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காரில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடுவது வைரலாகி வருகிறது. இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் இந்த கிகி நடனத்தை ஆடி

சிவகார்த்திகேயன் மகளால் பிரபலமான பாடலாசிரியர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும்,

என்னடா பண்ணுன உள்ளே? மகத்தை அடித்து உதைத்த ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகாவின் சூழ்ச்சி வலையில் விழுந்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்தவர் மகத்.