பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன். சமீபத்தில் விவசாய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல், விவசாயத்தை இண்டஸ்ட்ரியாக மாற்ற வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுத்தார்.

இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி என்றும் இதுவரை சேராதிருப்பவர்கள் உடனடியாக ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.

More News

குழந்தைகளுடன் குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்

இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் அவர்களை பிரபலங்களும் போற்றியும் ஆசிர்வத்தும் வருகின்றனர்.

41 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த கவுதம்மேனனின் அடுத்த படம்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் இயக்கி வருகிறார்.

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசு அளித்த கெளரவம்

ஆந்திர மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரையுலக கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா? மலையாள பத்திரிகை செய்தியால் பரபரப்பு

தமிழக மக்கள் இதுவரை ஜெயலலிதாவை மட்டுமே 'தலைவி' என்று கூறி வந்தனர். அவருக்கு அடுத்து தற்போது நயன்தாராவை அவரது ரசிகர்கள் 'தலைவி' என்று கூற ஆரம்பித்துள்ளதாக மலையாள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டு பாடியே மனைவியின் கோபத்தை போக்கிய கணவன்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்

கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்பட்டால் கணவர் பாட்டு பாடி மனைவியை சமாதானப்படுத்தும் காட்சி பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த காட்சி டெல்லியில் நிஜமாகவே நடந்துள்ளது.