திமுகவிற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்!

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். இந்த நிலையில் ராதாரவி விஷயத்தில் திமுக எடுத்த நடவடிக்கைக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியபோது, 'எங்க துறையை சேர்ந்த பொண்ணு நயன்தாரா, அவர மரியாதையோட நடத்த வேண்டிய முதல் கடமை எங்களுடையது. கலைத்துறையில் உள்ள ஒருவரே கலைத்துறையில் உள்ள ஒரு பெண்ணை தவறாக பேசியது வருந்தத்தக்க ஒன்று. இதனை கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.

மேலும் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுகவுக்கு எனது பாராட்டுக்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.

More News

ராதாரவிக்கு நாசர் எழுதிய காட்டமான கடிதம்!

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஸ்டாலினை அடுத்து ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த கனிமொழி!

நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி கூறிய அநாகரீகமான கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்

அமமுக வேட்பாளரான சிம்பு படத்தயாரிப்பாளர்

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் திருநெல்வேலி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 

ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நடிகை நயன்தாரா குறித்து கண்ணியக்குறைவான வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை சற்றுமுன் திமுக சஸ்பெண்ட் செய்தது. ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர்